8. பிரண்டை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

இது கீரை வகையை சேராவிடிலும் இதன் மருத்துவ குணம் அபாரம்…இந்திரனின் வஜ்ராயிதம் அளவிற்கு வலிமையை தரவல்லதால் வஜ்ரவள்ளி என்று அழைக்கப்படுகிறது..இது உயிர்வேலிகளில் தானாக வளரும் தாவரம்…இதில் பட்டை,உருட்டு,ஓலை,சதுரம் என வகைகள் உண்டு…எலும்பு பலவீனத்தை போக்கவல்ல மூலிகை இது…கால்சியம் சத்து அதிகம் நிறைந்தது…பிரண்டையை துவையல், சட்னி, பொடியாக சேர்த்து கொள்ளலாம்…

மற்ற கீரைகள்

82 வாழை இலை
தலை வாழை இலையில் நமக்குப் பிடித்தமான சைவம் அல்லது அசைவ உணவுகளைச் சாப்பிடுவதே ஒரு அலாதி சுகம். வாழை இலை உணவின் ருசியை அதிகரிக்கச் செய்யும். நமது
94 - அதொண்டை கீரை
ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இக்கீரைக் கொடி வேலிகளில்
42.கற்பூரவல்லி
கற்பூரவல்லி கற்பூரவல்லி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு

Share

Facebook
Pinterest
WhatsApp