8. பிரண்டை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

இது கீரை வகையை சேராவிடிலும் இதன் மருத்துவ குணம் அபாரம்…இந்திரனின் வஜ்ராயிதம் அளவிற்கு வலிமையை தரவல்லதால் வஜ்ரவள்ளி என்று அழைக்கப்படுகிறது..இது உயிர்வேலிகளில் தானாக வளரும் தாவரம்…இதில் பட்டை,உருட்டு,ஓலை,சதுரம் என வகைகள் உண்டு…எலும்பு பலவீனத்தை போக்கவல்ல மூலிகை இது…கால்சியம் சத்து அதிகம் நிறைந்தது…பிரண்டையை துவையல், சட்னி, பொடியாக சேர்த்து கொள்ளலாம்…

மற்ற கீரைகள்

பூந்தாழை ரம்பை
50. பூந்தாழை ரம்பை இன்று ஒரு வாசனையான, அழகான கீரை ..அதன் பெயர் ரம்பை …பந்தன் இலை என்றும் அழைக்கின்றனர் .இது ஒரு வாசனை ஊட்டி பிரியாணி,
99 - அண்டவாயுக்கீரை /பால்பெருக்கிகீரை
மலச்சிக்கல் உடையவர்களுக்கு அருமருந்து..உடம்பில் உள்ள அனைத்து வாயுபிரட்சினையை சரிசெய்யும் ஆற்றல் மிக்க கீரை..   குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால்பெருக்க இக்கீரையை நெய்யில் வதக்கி பூண்டோடு சேர்த்து
95 - புளியங்கீரை
புளி நமது உணவு முறையில் ஒரு முக்கியமான பொருளாகும். புளியன் பழம் ஒன்றுதான் புளி மரத்தில் கிடைக்கும் பலன் என நாம் என்னுகிறோம். புளி இலையும் சிறந்த

Share

Facebook
Pinterest
WhatsApp