61 முள்ளிக்கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

சாலையோரங்களிலும் காடு மேடுகளிலும் தானாக வளர்ந்து நிற்கும் கீரை. பெரும்பாலான இடங்களில் சாலையோர தாவரமாக கண்டது உண்டு. இளம் செடியில் இலை பெரிதாகவும் முட்கள் குறைவாகவும் இருக்கும். முற்றும்போது இலை சிறுத்து முட்கள் பெரிதாக இருக்கும். தண்டுகீரை/முளைக்கீரை போலவே இருக்கும். பச்சை தண்டுகளையும் சிவப்பு தண்டுகளையும் பெற்றிருக்கும். மழைக்கு பிறகு நிறைய வளர்ந்து காணப்படும்..

ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது..சிறுநீர் பெருக்கி, உடலில் உள்ள வீக்கம் குறைக்கும்,தாது உற்பத்தி ,செரிமான கோளாறுகள் சரிசெய்யும்,புண்கள் ஆற்றும், சிறுநீரக கற்கள் கரைக்கும் தன்மை என்ன கணக்கில் அடங்கா குணங்களை கொண்டுள்ள கீரை இது…

மற்ற கீரைகள்

78.கண்டங்கத்திரி இலை
கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி
42.கற்பூரவல்லி
கற்பூரவல்லி கற்பூரவல்லி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு
வல்லாரைக்கீரை
வல்லாரைக்கீரை கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வல்லாரை. வல்லாரை செடியின் இலையை நிழலில் உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு

Share

Facebook
Pinterest
WhatsApp