தவசிகீரை

23. தவசிகீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

தவசிகீரை

உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு தவசிகீரை தான்….

தவசி கீரை யாரும் கேள்விப்படாத ஒன்றாக கருதப்படலாம். இதில் அடங்கி இருக்கும் வைட்டமின்கள் நமக்கு கொடுக்கும் நலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

வைட்டமின் எ, வைட்டமின் பி , வைட்டமின் சி,வைட்டமின் கே போன்றவை அடங்கி உள்ளதால் இதை Multivitamin கீரை என்றும் அழைக்கின்றனர்….

ரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும் மற்றும் கெட்ட ரத்தங்கள் வெளியேற்ற பட்டு ரத்தத்தை சுத்திகரித்து உற்பத்தி செய்யும்.

பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் காண படுகிறது .

ஆங்கிலத்தில் Chakurmanis என்று அழைக்கப்படும்….எளிதாக குச்சி வைத்தாலே நன்றாக வளர்ந்து விடும்…விதைகள் மூலமும் வளர்க்கலாம்…சிலர் தவசிகீரையும் தவசிமுருங்கையும் ஒன்று என்று கருதுகின்றனர்…ஆனால் இரண்டும் வேறு வேறு…இந்த கீரையை மாதம் ஓரீறு முறை எடுத்துக்கொண்டால் போதுமானது…

மற்ற கீரைகள்

70.தாமரை இலை
தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா(Nelumbo nucifera) என்பதாகும். தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை
பொடுதலைகீரை
பொடுதலைகீரை பொடுதலைகீரை ஒரு நல்ல மூலிகை கீரையாகும்.தலையில் ஏற்படும பொட்டு பிரட்சனைக்கு அருமருந்து.. இந்த கீரை தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த
3. கானாவாழை
களைச்செடி என்று நாம் பிடுங்கி எரியும் செடிகளில் ஒன்றான கானாவாழையே இன்றைய கீரை….ரத்தவிருத்தி, கபநோய்களுக்கு, புண்களுக்கு மற்றும் என்னிலடங்கா நோய்க்கு அருமருந்து இந்த கானாவாழை…இந்த கானாவாழை யை

Share

Facebook
Pinterest
WhatsApp