சாரனைக்கீரை

27.சாரனைக்கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

தானாக சாலையோரங்களிலும், வீட்டுத்தோட்டத்திலும் வளர்ந்து இருக்கும் கீரைகளில் இதுவும் ஒன்று….சாரனையில் வெண்சாரனை, சிகப்பு தண்டு,கருமை நிற சாரனை என்று பல ரகங்கள் உண்டு…இது ஒரு படரும் கொடி வகை செடியாகும்…சிலர் சாரனையும் மூக்கிரட்டைக்கீரையும் ஒன்று என்பர்..ஆனால் இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு வேறு மூலிகைகள்..

மருத்துவ குணங்கள்:

பாஸ்பரஸ், இரும்பு சத்து அதிகமாக இருக்கும் கீரை,முக பருக்கள் நீக்கும் ,ஈரல் நோய்கள், பல் நோய்களுக்கு அருமருந்து, நோய் எதிர்ப்பு சக்தி தரும் ..இன்னும் என்னற்ற பலன்கள் உண்டு…இது கடைகளில் எல்லாம் கிடைக்காது…நம் தோட்டத்தில் தானாக வளர்ந்தால் கூட அது பிடிங்கி எறிகிறோம்…இனியாவது இதன் மருத்துவ மகிமை தெரிந்து அதை உணவில் சேர்த்துக் கொள்வோம்

மற்ற கீரைகள்

41. தும்பை கீரை
தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து
ஆவாரை இலை
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ! என்பது பழமொழி.. அத்தனை மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் ஆவாரை…ஆவாரை பூ மட்டுமே நாம் பதன்படுத்தி வருகிறோம், தேநீராக ,குளியல் பொடியாக(இயற்கை
இரணகள்ளி
இரணகள்ளி கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான

Share

Facebook
Pinterest
WhatsApp